உரிமை கோரி உயிரிழந்த மாவீரர்களை நினைவேந்த தயாராகின்றது தாயாக மண்!

உரிமை கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த வடக்கு – கிழக்கு தாயக மண் தயாராகி வருகின்றது. தாயக பூமி எங்கும், சிவப்பு – மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை நினைவுகூரும் அந்த உணர்வுபூர்வ தருணத்திற்காக தாயக சொந்தங்கள் தயாராகி வருகின்றனர். மாவீரர்களுக்கு அஞ்சலி தாயகம் மாத்திரமின்றி ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து, இன்று மாலை 06.05இற்கு அகவணக்கம் செலுத்தி … Continue reading உரிமை கோரி உயிரிழந்த மாவீரர்களை நினைவேந்த தயாராகின்றது தாயாக மண்!